ஆறுமுகநேரியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு தாக்குதல்: தாய்–மகளுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாய்–மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
