தூத்துக்குடி அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: 9 சக மாணவர்கள் கைது!
தூத்துக்குடி விளாத்திகுளம் கல்வி வட்டார்த்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவரை துன்புறுத்தியதாக 9 சக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். POCSO, BNS சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
