ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்து சேதம் : உடனடி உதவி வழங்க ஆட்சியர் நடவடிக்கை!!
ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்து சேதம் : உடனடி உதவி வழங்க ஆட்சியர் நடவடிக்கை!!
சாத்தான்குளம் அருகே ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உதவிட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மனிதநேய நடவடிக்கை மேற்கொண்டார்.