பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்: நகராட்சி அறிவிப்பு!
பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்: நகராட்சி அறிவிப்பு!
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபதாரம் விதிக்கப்படும் என, நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.