மணிப்பூர் மாநிலத்தின் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் மாநிலத்தின் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள துளசி மகளிர் சட்டக்கல்லூரி மாணவிகள் மணிப்பூர் மாநில வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.