விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் மத்திய அரசின் முடிவை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் மத்திய அரசின் முடிவை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புவி ராஜ், மாவட்ட பொருளாளர் நம்பி ராஜன், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், சங்கரன், மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முருகன், பாலமுருகன், பொன் ராஜ், ராமசந்திரன், சிபி எம் தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம். எஸ்.முத்து, வாலிபர் சங்க செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.