தொலைச்சி கட்டிருவேன்! நள்ளிரவில் ரெய்டு விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்! ஆடிப்போன செக் போஸ்ட் காவலர்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், தொலைச்சி கட்டிருவேன் என அங்கிருந்த காவலர் ஒருவரை எச்சரித்துச் சென்றார்.