10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடியை சுருட்டிய கும்பல்: 5 பேர் கைது!
10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடியை சுருட்டிய கும்பல்: 5 பேர் கைது!
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.