திருச்செந்தூர் கோவிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை... மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி எச்சரிக்கை!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது - மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை....