நெல்லை காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவு.!
நெல்லை காவல் சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 10 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர்களுக்கு புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.