தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலி: வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலியானதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.