தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.21 ) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.21 ) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.21 ) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஜனவரி 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஜனவரி 21ஆம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

Also read.... போக்குவரத்து சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூத்துக்குடி காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

இந்நிலையில் ஜனவரி 21ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறும் அன்றைய தினம் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

_______________________________________

 

தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Whatsapp Group: Click Here...