தூத்துக்குடியில் தபால் வாக்குகள் என்னும் பணிகள் துவக்கம்..!

தூத்துக்குடியில் தபால் வாக்குகள் என்னும் பணிகள் துவக்கம்..!

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தபால் வாக்குகள் என்னும் பணி தற்போது தொடங்கி உள்ளது. 

 தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ் டி ஆர் விஜய்சீலன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 1624 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒன்பது லட்சத்தி 75 ஆயிரத்தி நானூத்தி அறுபத்தி எட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்குகள் நாளை என்ன படம் உள்ளன இந்த தொகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தல 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகள் எண்ணுவதை வீடியோ பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன

 ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 19 சுற்றுகள் வாக்குகள் எனப்படும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 22 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும்.

தற்போது தபால் வாக்குகள் சட்டமன்ற தொகுதி வாரியாக என்னும் பணி தொடங்கி உள்ளது. திமுக வேட்பாளர் கனிமொழி தற்போது முன்னிலையில் உள்ளார்.