17 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கில் இருந்த +2 மாணவி வீட்டிற்கு - 3 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!!
சாத்தான்குளத்தில் 17 வருடமாக மின் விளக்கு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் மாணவியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மாவட்ட ஆட்சியர் 3 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கினார்...!