அங்கன்வாடி மையங்களுக்கு மளிகை - எரிவாயு உருளைகள் நேரடியாக வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், எரிவாயு உரு ளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக கொள் முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.