தூத்துக்குடி மாவட்ட அளவில் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருது: ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.