தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.