மார்ச் 1 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.