தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம்: மேயர் வேண்டுகோள்!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.