பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது முழுகவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்: எஸ்பி அறிவுறுத்தல்!
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.