17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சரின் மகன் மலேசியா தப்ப முயன்ற போது போலீசாரால் அதிரடி கைது..!
17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.