மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு!
மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும், சூழலியல் காக்க தமிழ்நாடு அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.