தூத்துக்குடி மாநகர் மக்களுக்கு கோடை காலத்திலும் தொய்வின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை- மேயர் உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.