நடைபாதையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: சிப்காட் போலீசார் விசாரணை!
நடைபாதையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: சிப்காட் போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மீளவிட்டான் குளக்கரையின் நடைபாதை பகுதியில் அழுகிய நிலையில் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு கொலையா? என சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.