ஓய்வு பெறும் நாளில் வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம்!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் அசோகனை பணிநீக்கம் செய்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.