அவதூறு பரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை: டி.எஸ்.பி.யிடம் புகார்!
அவதூறு பரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை: டி.எஸ்.பி.யிடம் புகார்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் குறித்து அவதூறு பரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.