அமாவாசையில் அன்னதானம் செய்வது ஏன் தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்களும் கண்டிப்பாக இனி அன்னதானம் செய்வீங்க!
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் இணைவதை அமாவாசை என்கிறோம். இந்த அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களும், குலதெய்வ வழிபாடும் செய்வது மரபாக இருந்து வருகிறது. மேலும் அமாவாசை தினத்தில்....