சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி சிபிஎம் மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி சிபிஎம் மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலி வெட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.