எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது.

எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது.

தினசரி அப்டேட்களை பெற இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.... https://play.google.com/store/apps/details?id=com.maac.tutyvision

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயிலை வேகப்படுத்தும் வகையில் வருகிற 15ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.  இதற்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.