ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட இன மக்கள் மயானத்திற்கு பயன்படுத்தும் மயானப்பாதை தொடர்பாக சமாதானக்கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் மணக்கரை கிராமம் கீழூர் குக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட இன மக்கள் மயானத்திற்கு பயன்படுத்தும் மயானப்பாதை தொடர்பாக சமாதானக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் இன்று (17.02.2023) நடைபெற்றது.