பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்!!
பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களின் அறிவுசார் திறன் வளர்ச்சிக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது.