நீம் பவுண்டேசன் சார்பில் தூத்துக்குடியில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் உயரிய நோக்கத்துடன் பணி செய்து வரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிக்காக தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.