உடன்குடி தூய்மைப் பணியாளர் தற்கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான முன்னாள் பேரூராட்சி தலைவி சரன்!
உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.