மாணவியர் விடுதியில் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க மாதர், வாலிபர்,மாணவர் அமைப்பினர் கோரிக்கை!
மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர், மாணவர், ததீஒமு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.