NTPL ஒப்பந்த ஊழியர்கள் 2 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் - 1200 பேர் பங்கேற்பு: 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு..!
தூத்துக்குடி மத்திய அரசின் கீழ் செயல்படும் என் டி பி எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1200 ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.