பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும், வணிக வளாகத்தினரும் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும், வணிக வளாகத்தினரும் ‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.