பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை.!
பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அவ்வாறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது 95141 44100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட எஸ்.பி லோக.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.