கட்டுமான தொழிலாளர்கள் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!

கட்டுமான தொழிலாளர்கள் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!

கட்டுமான தொழிலாளர்கள் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் அதிகமானோர் கூடும் இடமாக 2ம் கேட் அருகே பத்திர காளியம்மன் கோவில் அருகே மற்றும் சுகம் ஹோட்டல் அருகே கூடுகிறார்கள்.... அங்கு கட்டிட தொழிலாளர்கள் ஆண், பெண் இருவரும் அங்கிருந்து பணிக்கு செல்கின்றனர்... அவர்களுக்கு கழிப்பிட வசதி என்பது இல்லாமல் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர க்குழு  சார்பில் அழகு பாண்டியன் கிளை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன்,  மாவட்டக்குழு உறுப்பினர் கே.காசி, Cpi... சுப்பிரமணியன்..... ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்..

மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இனிதா, கிஷோர் குமார், மனோகரன், நாகராஜ், பெருமாள்,முத்து சிற்பி தாமோதரன், கந்தசாமி, பெருமாள், ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.