காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
பள்ளிகளில் காலை சிற்றுண்டிதிட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.