செங்கல்பட்டு கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளரை பதவி நீக்கம் செய்ய கோரி தூத்துக்குடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை நடைபெற்றது.