தூத்துக்குடியில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்!
இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கனரக வாகன ஓட்டுநர்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் தூத்துக்குடி துறைமுகம் ஆணையம், பாஸ் வழங்கும் இடம் லாரி நிறுத்த முனையத்தில் வைத்து நடைபெற்றது.