வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம்!
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 9வது சர்வதேச யோகாதினமானது ‘வாசுதைவ குடும்பத்திற்கு யோகா’ என்பதை மையமாக கொண்டு ‘ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒருவருங்காலம்’ என்பதையும் உணர்த்தும் வகையில் யோகா செயல்விளக்கம் துறைமுகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.