தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ள பல்வேறு இடங்களை துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.