தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முத்தையாபுரம் பகுதியில் எருமை மாட்டிடம் மனு கொடுத்து போராட்டம்..!
முத்தையாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.