கோடை காலங்களில் தரமான குளிர்பானங்களை விற்பனை செய்ய வேண்டும் : வணிகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!
கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நுகர்வோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.