தூத்துக்குடியில் தெருவில் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த 1½ வயது குழந்தை மீட்பு : பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடியில் தெருவில் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த 1½ வயது குழந்தையை மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.