மணல் மாஃபியா கொலை மிரட்டல்- விவசாயிக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
மணல் மாஃபியா கொலை மிரட்டல்- விவசாயிக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
மணல் மாஃபியா கொலை மிரட்டல்கள் எதிரொலியாக முறப்பநாடு அருகே விவசாயி ஒருவர் கடந்த 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.