பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.