தூத்துக்குடி புத்தக திருவிழா நிகழ்ச்சியில் பரபரப்பு... இரு கட்சியினரிடையே வாக்குவாதம்!!
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில், திமுக மற்றும் பாஜகாவினர் இடையே கடும் வாக்குவாதம்; பரபரப்பு!.