தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வக்கில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!
தூத்துக்குடி வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம்